Also Watch
Read this
By: Web Team
மகாராஷ்டிராவில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒரே மேடையில் தோன்றிய தாக்ரே சகோதரர்கள்,
உத்தவ் தாக்ரே, ராஜ்தாக்ரே ஒரே மேடையில் தோன்றியதால் தொண்டர்கள் உற்சாகம்,
மகாராஷ்டிராவில் 3-வது மொழியாக இந்தி கட்டாயம் என்ற அறிவிப்பை வெளியிட்ட மாநில அரசு,
இந்தி கட்டாயம் என்ற அறிவிப்பிற்கு எதிராக தாக்ரே சகோதரர்கள் போராட்டம் அறிவித்தனர்,
தாக்ரே சகோதரர்கள் போராட்டத்தை அடுத்து இந்தி கட்டாயம் என்ற அறிவிப்பை திரும்ப பெற்றது அரசு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved