தெலங்கானா மாநிலம் யாகுத்புரா தொகுதி எம்.எல்.ஏ ஜாபர் உசேனை வெளுத்தெடுத்த மக்கள் ,மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கச் சென்ற போது தொகுதி மக்கள் தாக்குதல் ,வெள்ளம் ஏற்படும் போதெல்லாம் தாங்கள் பாதிப்புக்குள்ளாவதாக பல முறை மக்கள் முறையீடு,தங்களது முறையீட்டை உதாசீனப்படுத்தியதாகக் கூறி எம்.எல்.ஏ.வை விரட்டியடித்த மக்கள் ,மழைநீர் வடிகால் பணிகளை முடிப்பதற்கு காலம் தாழ்த்துவதாகக் கூறி விரட்டியடிப்பு.