சென்னையில் ஓடும் ரயிலில் தள்ளி விட்டு பெண்ணை கொன்றவனுக்கு தூக்கு தண்டனை,கடந்த 2022ம் ஆண்டு அக்.13ஆம் தேதி பரங்கிமலை ரயில் நிலையத்தில் நடைபெற்ற கொலை,சதீஷ்-க்கு மரண தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு,https://www.youtube.com/embed/jDyCtLl048E