news-tamil-logo

3/16/2026, 4:57:30 PM

news-tamil-logo
more
Home news பெண்ணை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம்.. பெண்ணின் கணவர் இறந்ததால், சகோதரர்கள் ஆத்திரம்
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

பெண்ணை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம்.. பெண்ணின் கணவர் இறந்ததால், சகோதரர்கள் ஆத்திரம்

ராயச்சூர், கர்நாடகா

Posted on: Jan 31, 2025 04:35 AM

31

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
06

கர்நாடகாவில், நூற்றுக்கணக்கானோர் மத்தியில் பெண் ஒருவரை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 20 நாட்களுக்கு முன்பு பெண்ணின் கணவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில்,

அதற்கு அந்த பெண் தான் காரணம் என கூறி உயிரிழந்தவரின் சகோதரர்கள் உள்ளிட்டோர் தாக்கியதாக தெரிகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
35 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved