மூன்று நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று கூடுகிறது.இன்றைய கூட்டத்தில் சுகாதாரத்துறையின் மானியக் கோரிக்கை இடம் பெறுகிறது. கேள்வி நேரம், கவன ஈர்ப்பு தீர்மானங்களுக்கு பின்னர் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறும். அதற்கு பதிலளித்து அமைச்சர் மா. சுப்ரமணியன் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்.