பத்தாண்டு காலம் உறங்கி இருந்த தமிழ்நாடு இன்று வீறுநடை போட்டு உயர்ந்து நிற்கிறது - முதல்வர்.அனைத்து துறைகளிலும் உயர்ந்து நிற்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.எந்த பிரிவினரும் ஒதுக்கப்படவில்லை, எந்த மாவட்டமும் புறக்கணிக்கப்படவில்லை - முதலமைச்சர்.