news-tamil-logo

3/18/2026, 8:08:15 PM

news-tamil-logo
more
Advertisement
Home news தொடங்கிய கோடை விடுமுறை - குவிந்த சுற்றுலா பயணிகள்... மூணாறு சுற்றுலா தலங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்
tv

Also Watch

tv

Read this

தொடங்கிய கோடை விடுமுறை - குவிந்த சுற்றுலா பயணிகள்... மூணாறு சுற்றுலா தலங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கேரளா - மூணாறு

Posted on: May 02, 2025 03:21 AM

9

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கேரளா - மூணாறு

கோடை விடுமுறை தொடங்கிய நிலையில், கேரளாவின் மூணாறு பகுதியில் உள்ள சுற்றுலா தலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.

குறிப்பாக ஏராவிகுளம் ராஜமலை தேசிய வனவிலங்கு பூங்காவில் உள்ள ஏராளமான வரையாடுகளை கண்டு ரசித்ததோடு, புகைப்படம் எடுத்து கொண்டனர்.

கடுமையான பனிமூட்டம் நிலவியதால் சுற்றுலா பயணிகள் ஜாலியாக நேரத்தை செலவிட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
3 hrs 20 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved