டாஸ்மாக்கில் ஊழலை அனுமதிக்கக் கூடாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை,டாஸ்மாக் குறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்த ஊழியர்கள் மீதான நடவடிக்கை ரத்து ,மதுபான விற்பனையில் அரசு ஈடுபட்டுள்ளதால் ஊழல்களை அனுமதிக்க கூடாது - நீதிபதி புகழேந்தி,மொத்த டாஸ்மாக்கிலும் ஏதோ நடக்கிறது என்பது மட்டும் தெரிகிறது - நீதிபதி புகழேந்தி,டாஸ்மாக் துறை தன் தவறுகளை உணர வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.