Also Watch
Read this
Posted on: May 26, 2025 06:33 AM
By: Srini Vasan
டாஸ்மாக்கில் ஊழலை அனுமதிக்கக் கூடாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை,
டாஸ்மாக் குறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்த ஊழியர்கள் மீதான நடவடிக்கை ரத்து ,
மதுபான விற்பனையில் அரசு ஈடுபட்டுள்ளதால் ஊழல்களை அனுமதிக்க கூடாது - நீதிபதி புகழேந்தி,
மொத்த டாஸ்மாக்கிலும் ஏதோ நடக்கிறது என்பது மட்டும் தெரிகிறது - நீதிபதி புகழேந்தி,
டாஸ்மாக் துறை தன் தவறுகளை உணர வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved