news-tamil-logo

3/19/2026, 12:38:51 AM

news-tamil-logo
more
Advertisement
Home news இரண்டு ஆயுதப் படைகளுக்கு இடையிலான மோதல்... 6 பேர் கொல்லப்பட்டதாக வெளியான அதிர்ச்சி தகவல்
tv

Also Watch

tv

Read this

இரண்டு ஆயுதப் படைகளுக்கு இடையிலான மோதல்... 6 பேர் கொல்லப்பட்டதாக வெளியான அதிர்ச்சி தகவல்

திரிப்பொலி, லிபியா

Posted on: May 13, 2025 04:00 PM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New Project - 2025-05-13T212546

லிபியாவின் தலைநகர் திரிப்பொலியில் இரண்டு ஆயுதப் படைகளுக்கு இடையிலான மோதலில் 6 பேர் கொல்லப்பட்டதாகக் தகவல் வெளியாகி உள்ளது.

திரிப்பொலியில் மே 12 ஆம் தேதி இரவு 9 மணியளவில் இரண்டு வெவ்வேறு ஆயுதக் குழுக்களுக்கு இடையில் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனால், அந்நகரத்தின் பல்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்கள் பயங்கர ஆயுதங்களினால் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
7 hrs 51 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved