Also Watch
Read this
Posted on: Dec 30, 2024 11:55 AM
By: Srini Vasan

பொங்கல் பரிசுத் தொகை அறிவிப்பு இல்லாததால் மக்கள் பெரும் ஏமாற்றம் - கே.பாலகிருஷ்ணன்,
வழக்கமாக வழங்கப்படும் ரூ. 1000 அறிவிக்கப்படாததால் மக்கள் அதிருப்தி - மார்க். கம்யூனிஸ்ட்,
நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி வழங்க மறுப்பது பொருத்தம் இல்லாதது என அறிக்கை,
தமிழ்நாட்டிற்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டும் காரணம் ஏற்க தக்கது தான்,
அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்க முன் வருமாறு அரசுக்கு கோரிக்கை.
https://www.youtube.com/embed/mQMjTB8mWlE
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved