கோவாவில் பாராகிளைடிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 27 வயதான பெண்ணும் அவரது பயிற்சியாளரும் பள்ளத்தாக்கு ஒன்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். கேரி என்ற கிராமத்திற்கு அருகே நடந்த இந்த விபத்தில் புனேவை சேர்ந்த ஷிவானி டேபில் என்ற பெண்ணும் பயிற்சியாளர் சுமல் நேபாளியும் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்தனர்.