news-tamil-logo

3/16/2026, 10:11:12 AM

news-tamil-logo
more
Home news அண்ணாமலையார் கோயிலில் பங்குனி மாத பிரதோசம்... பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்
tv

Also Watch

tv

Read this

அண்ணாமலையார் கோயிலில் பங்குனி மாத பிரதோசம்... பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

திருவண்ணாமலை

Posted on: Mar 28, 2025 05:09 AM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
27

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பங்குனி மாத குருவார தேய்பிறை பிரதோஷ தினத்தில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தில் ஆயிரங்கால் மண்டபம் அருகில் உள்ள பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிசேகம் நடைபெற்ற பின், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.

பின்னர் மகாதீபாரதனையும் நடைபெற்றது.

அப்போது பக்தர்கள் அரோகரா என முழக்கமிட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மருத்துவக் கல்லூரி மாணவிக்கு அரசு மருத்துவர் பா*யல் தொல்லை

0
0 min agoshare
NIL Hospital issue








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved