காஷ்மீரின் குப்வாரா, அக்னூர், உரி உள்ளிட்ட பகுதிகளில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டருகே இன்றும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து ஒன்பதாவது நாளாக அடாவடியில் ஈடுபட்டவர்களுக்கு இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.