புத்தாண்டை ஒட்டி அதிகப்படியான கூட்டம் கூடியதால், டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையத்தின் வாயில் மூடப்பட்டது. இதன் ஒருபகுதியாக இந்தியா கேட் சர்க்கிள் உட்பட பல பகுதிகளில் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட நேரமாக மெட்ரோ ரயில் நிலையத்தின் கதவுகளும் மூடப்பட்டதால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.