Also Watch
Read this
Posted on: Mar 09, 2025 08:35 AM
By: Srini Vasan

வேலியண்ட் என்ற தலைப்பில் இசையமைப்பாளர் இளையராஜா இயற்றிய சிம்பொனி இசை நிகழ்ச்சி, லண்டன் நகரில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில், 80-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் வாசிக்க இளையராஜாவின் சிம்பொனி இசைக்கப்பட்டது.
இவரது இசையை கேட்க, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ரசிகர்கள் பெரும் திரளாக வந்திருந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved