news-tamil-logo

3/18/2026, 9:53:37 PM

news-tamil-logo
more
Advertisement
Home news "பெரியார், அண்ணா, கருணாநிதியின் மொத்த உருவமாக முதல்வர்".. "கவிதை மழை" நூலை வெளியிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு
tv

Also Watch

tv

Read this

"பெரியார், அண்ணா, கருணாநிதியின் மொத்த உருவமாக முதல்வர்".. "கவிதை மழை" நூலை வெளியிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

கருணாநிதியின் மொத்த உருவமாக முதல்வர்"

Posted on: Sep 28, 2024 12:07 PM

18

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
AN 2

பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகிய 3 பேரின் மொத்த உருவமாக முதலமைச்சர் ஸ்டாலின் இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அவர், "கவிதை மழை" என்கிற நூலை வெளியிட்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், காஞ்சிபுரத்தில் திமுக பவளவிழா நடைபெறுவதாகவும், சட்டமன்றத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் போல எல்லா பந்துகளையும் சிக்ஸர் அடித்தால் எதிர்க்கட்சிகளுக்கு வேலை இல்லாமல் போய்விடுமே என்று தாம் முதல்வரிடம் சொல்வேன் என்றும் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
5 hrs 6 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved