Also Watch
Read this
Posted on: Jan 01, 2025 10:29 AM
By: Srini Vasan

மணிப்பூரில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களுக்காக அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை நடந்த சம்பவங்கள் நடந்தவையாகவே இருக்கட்டும் எனவும்,
அனைத்து இனக்குழுவினரும் நடந்தவற்றை மறக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
மேலும், 2025-க்குள் மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved