பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து ஜம்மு காஷ்மீரில் முழு அடைப்பு,பொதுமக்களும் வணிகர்களும் தாங்களாகவே முன்வந்து கடைகளை அடைத்து தீவிரவாதிகளுக்கு கண்டனம்,பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து தாமாக முன் வந்து கடைகளை அடைத்து எதிர்ப்பு,