Also Watch
Read this
Posted on: Feb 03, 2025 07:49 AM
By: Srini Vasan

புதுக்கோட்டையில் கனிம வளக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய ஜகபர் அலி கொலை செய்யப்பட்ட வழக்கு,
கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்,
நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்,
கல்குவாரி உரிமையாளர்கள் ராசு, ராமையா, தினேஷ், முருகானந்தம், காசிநாதன் ஆகியோர் ஆஜர்.
https://www.youtube.com/embed/JUQxiWZ7YUs
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved