Also Watch
Read this
Posted on: Apr 14, 2025 06:24 AM
By: Srini Vasan

ஆந்திர மாநிலத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என வேண்டிக்கொண்ட அவர்,
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved