பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பொதுத் தேர்வில் ஒரு மதிப்பெண் வினாவில் நான்காவது கேள்விக்கு பதில் அளித்திருந்தாலே மதிப்பெண் வழங்க வேண்டும் என்று அரசு தேர்வுகள் துறை அறிவுறுத்தியுள்ளது. ஜோதிராவ் பூலே தொடர்பான கேள்வியில் இருந்த இரண்டு வாக்கியங்களுமே முரணாக இருந்தததால், மதிப்பெண் வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர்.