கழிவு நீர் தொட்டியில் விழுந்து குழந்தை விழுந்த பள்ளி முன்பு போலீசார் குவிப்பு.குழந்தை லியா உயிரிழந்த நிலையில் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.தேவையற்ற அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.விக்கிரவாண்டியில் குழந்தை லியா கழிவுநீர் தொட்டியில் விழுந்து நேற்று உயிரிழந்தார்.குழந்தையின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.