சென்னை மாநகராட்சியில் பிளீச்சிங் பவுடருக்கு பதில் கோலமாவு தூவப்படுவதாக புகார்,பிளீச்சிங் பவுடர் என தூவப்பட்ட பவுடருடன் சென்று மேயரிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர்,செய்தியாளரிடம் யார் நீ? என கேட்டு அடாவடியாக பதில் சொன்ன மேயர் பிரியா,சென்னை புளியந்தோப்பில் மேயர் பிரியா பங்கேற்ற நிகழ்ச்சியில் கோலமாவு தூவப்பட்டதாக புகார்,பிளீச்சிங் பவுடர் தான் லேசாக மணம் வருகிறது என மழுப்பலாக பதில் கூறிய மேயர் பிரியா.