Also Watch
Read this
Posted on: Dec 29, 2024 10:37 AM
By: Srini Vasan

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பு குழு விசாரணை துவக்கம்.
வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சிறப்பு விசாரணைக் குழுவிடம் ஒப்படைப்பு.
பாலியல் வன்கொடுமை, FIR லீக் ஆகிய இரண்டு வழக்குகளையும் விசாரிக்கிறது SIT.
FIR லீக் விவகாரத்தில் போலீஸ் சுட்டிக் காட்டிய 14 பேருக்கு சம்மன் அனுப்ப திட்டம்.
பெண் ஐபிஎஸ் அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved