ஹைதராபாத் சிக்கடாபள்ளி காவல் நிலையத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் இரண்டாவது முறையாக ஆஜர்.புஷ்பா - 2 பட சிறப்பு காட்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலியான வழக்கில் ஆஜர்.பெண் ரசிகை பலியான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.