தமிழகத்தில் விசா காலம் முடிந்த பிறகும் கூட தங்கி இருப்பவர்களை வெளியேற்ற நடவடிக்கை ,உள்துறை செயலாளர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் தொடக்கம் ,விசா காலம் முடிந்த பாகிஸ்தான், நைஜீரியா, இலங்கை மக்களை வெளியேற்றும் நடவடிக்கை பற்றி ஆலோசனை,சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களை அடையாளம் கண்டு வெளியேற்றுவது தொடர்பாக முக்கிய ஆலோசனை,பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து நடைபெறும் கூட்டம் என்பதால் முக்கியத்துவம் .