Also Watch
Read this
Posted on: Jan 21, 2025 01:46 PM
By: Srini Vasan

இடைத்தேர்தலில் வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் 3 மணியுடன் நிறைவு.
சுயேட்சை வேட்பாளர்கள் 8 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர்.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் திமுக, நாம் தமிழர் வேட்பாளர்கள் உள்ளிட்ட 47 பேர் போட்டி.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் வரும் 5ஆம் தேதி நடைபெறுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved