இடைத்தேர்தலில் வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் 3 மணியுடன் நிறைவு.சுயேட்சை வேட்பாளர்கள் 8 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர்.ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் திமுக, நாம் தமிழர் வேட்பாளர்கள் உள்ளிட்ட 47 பேர் போட்டி.ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் வரும் 5ஆம் தேதி நடைபெறுகிறது.