Also Watch
Read this
Posted on: Feb 14, 2025 07:34 AM
By: Srini Vasan

ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கியது ,
நீதிமன்ற உத்தரவை அடுத்து 27 கிலோ நகைகள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது,
தமிழ்நாடு உள்துறை இணை செயலாளர் ம ஹனிமேரி தலைமையிலான அதிகாரிகளிடம் ஒப்படைப்பு,
வெள்ளி நகைகள் மற்றும் நில பத்திரங்களும் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved