பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்தியர்கள் 15 பேர் உயிரிழப்பு பூஞ்ச், டாங்தார் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்.பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் 43 பேர் காயம் - இந்திய ராணுவம்.