எல்லையில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து பிரதமர் இன்றும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் முப்படை தளபதிகள் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்துடன் ஆலோசனை நடத்துகிறார்.நேற்று 2 முறை பிரதமர் மோடி ஆலோசனை நடத்திய நிலையில் இன்றும் ஆலோசனை நடத்துகிறார்.