இஸ்ரேல் தாக்குதலை அடுத்து தனது வான்வெளியை மூடியது ஈரான்.அதிகாலையில் ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான சேவையை முழுமையாக முடக்கியது ஈரான்.