Also Watch
Read this
Posted on: Dec 12, 2024 10:18 AM
By: Srini Vasan

எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அமைச்சரவை அனுமதி.
2029 முதல் ஒரே தேர்தல் திட்டத்தை நடத்த திட்டம் எனத் தகவல்,
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட உள்ளது,
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved