மத்திய பிரதேசத்தில் தலித் திருமணத்தில் குதிரை வண்டி பயன்படுத்தப்பட்டதால், வண்டியின் உரிமையாளர், குதிரை பராமரிப்பாளர்கள் என 3 பேர் மீது மாற்று சமூகத்தினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்