Also Watch
Read this
By: Web Team

டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
பாபா கரன்சிங் மார்க் பகுதியில் பிரமாண்டமான அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 184 எம்.பி.க்களுக்கும், அதில் தமிழகத்தை சேர்ந்த 20 எம்பிக்களுக்கும் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved