கர்நாடகா நீதிமன்றம் : இஸ்ரேல் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேருக்கு கர்நாடகா நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. கர்நாடகாவின் கொப்பாலுக்கு சுற்றுலா வந்து ஹோம் ஸ்டேயில் தங்கியிருந்த இஸ்ரேல் பெண், ஹோம் ஸ்டே பெண் உரிமையாளர் மற்றும் 2 ஆண்களுடன் துங்கபத்ரா கால்வாய் அருகே நடைபயிற்சி செய்தார். அப்போது, அங்கு சென்ற 3 பேர் கும்பல், அவர்களுடன் வாக்குவாதம் செய்து, 2 ஆண்களையும், தடுக்க வந்த ஒடிசாவை சேர்ந்த நபரையும் கால்வாய்க்குள் தள்ளிவிட்டது. பின்னர், அக்கும்பல் 2 பெண்களையும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. Related Link கேதார்நாத் கோவில் ஏப்ரல் 22ஆம் தேதி மீண்டும் திறப்பு