Also Watch
Read this
Posted on: Dec 11, 2025 06:01 AM
By: Web Team

இந்தியா வந்துள்ள இத்தாலி துணை பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான அன்டோனியோ தஜானி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், வர்த்தகம், முதலீடு, ஆராய்ச்சி, புதுமை, பாதுகாப்பு, விண்வெளி, பயங்கரவாத எதிர்ப்பு, உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும்
இந்தியா - இத்தாலி நட்புறவு தொடர்ந்து வலுவடைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved