Also Watch
Read this
Posted on: Nov 28, 2025 01:22 PM
By: Web Team

இந்தியாவின் எல்லைப் பகுதிகளை இணைத்து நேபாளம் வெளியிட்ட 100 ரூபாய் நோட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள லிபுலேக், லிம்பியாதுரா, கலாபானி ஆகிய பகுதிகள் இந்தியா- நேபாளம் எல்லையில் உள்ளதால், அந்த பகுதிகளை நேபாளம் உரிமை கொண்டாடி வருகிறது. இதனை இந்தியா நிராகரித்துவிட்டது. இருப்பினும், இந்த பகுதிகளை உள்ளடக்கி, வரைபடம், ரூபாய் நோட்டுகளை நேபாளம் வெளியிட்டு வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved