வழியில் விபத்து : ஜார்க்கண்ட் மாநிலம் சாத்ரா மாவட்டத்தில் ஏர் ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியதில் நோயாளி உள்பட 7 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ராஞ்சியிலிருந்து டெல்லி நோக்கி 7 பேருடன் புறப்பட்ட ஏர் ஆம்புலன்ஸ், கொல்கத்தா விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததால் விபத்தில் சிக்கியது. ((KASARIYA)) வனப்பகுதியில் விழுந்து நொறுங்கிய விமானம் தீப்பிடித்து எரிந்தது. Related Link இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க மறுப்பு