Also Watch
Read this
By: Web Team

மத்திய பிரதேசத்தில் பள்ளி வேன் வரவில்லை என கூறி 10 வயது சிறுமி 3 மணி நேரமாக சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பள்ளிக்கு தினமும் வேனில் சென்று வந்த நிலையில், வேன் கட்டணத்தை பெற்றோரால் கட்ட முடியாததால் பள்ளி நிர்வாகம் அவ்வழியாக வேனை இயக்கவில்லை என சொல்லப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved