Also Watch
Read this
Posted on: Aug 30, 2024 08:46 AM
By: Srini Vasan

ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக நாகார்ஜுனாவின் மண்டபம் இடிக்கப்பட்ட நிலையில், கிருஷ்ணரின் போதனைப்படியே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மக்களின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டடம் கட்டுவது பாவம் என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved