Also Watch
Read this
By: Web Team

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் 4 பேர் கொண்ட கும்பல் இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கல்லாலங்குடி கிராமத்தை சேர்ந்த தேவராஜ் மகன் ரஞ்சித், பாத்தம்பட்டியில் இருந்து ஆலங்குடி நோக்கி டூவீலரில் சென்றபோது, மறமடக்கி சாலை மதுபானக்கடை அருகே கும்பல் வழிமறித்து வெட்டி கொலை செய்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved