news-tamil-logo

3/21/2026, 12:46:24 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 16வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்கள்... போக்சோ சட்டத்தின் கீழ் 5 இளைஞர்கள் கைது
tv

Also Watch

tv

Read this

16வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்கள்... போக்சோ சட்டத்தின் கீழ் 5 இளைஞர்கள் கைது

குளித்தலை, கரூர்

Posted on: Apr 03, 2025 02:24 AM

46

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
8

கரூர் அருகே சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஐந்து இளைஞர்களை, போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் கைது செய்தனர்.

குளித்தலை பகுதியை சேர்ந்த 17வயது சிறுமி தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பாலசந்தர், பாலகிருஷ்ணன், சதீஷ், ரங்கநாதன், கரண் ஆகிய 5 பேரும் சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில், குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் ஐவரையும் கைது செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

3
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved