news-tamil-logo

3/16/2026, 5:07:05 PM

news-tamil-logo
more
Home districtnews பராமரிப்பின்றி 4 மாதங்களில் மூடப்பட்ட பெண்கள் கழிவறை... முழுமையாக சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

பராமரிப்பின்றி 4 மாதங்களில் மூடப்பட்ட பெண்கள் கழிவறை... முழுமையாக சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

சத்திரம், திருச்சி

Posted on: Jun 07, 2025 07:40 AM

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trichy

திருச்சி மாவட்டம் சத்திரம் பேருந்து நிலையத்தில் நவீன வசதிகளுடன் பெண்கள் பயன்பாட்டிற்கு வந்த கழிவறை, பராமரிப்பு இல்லாததால் 4 மாதங்களில் இழுத்து மூடியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

கழிவறையை முழுமையாக சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
44 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved