Also Watch
Read this
By: Web Team

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம், நரியன் கிராமத்தில் உள்ள பாமா ருக்மணி கிருஷ்ணர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. உலக நன்மைக்காகவும், மழை வரவேண்டியும் நடைபெற்ற இந்த பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved