Also Watch
Read this
Posted on: Nov 15, 2025 02:26 PM
By: Web Team

நீலகிரி மாவட்டம், கூடலூர் வயநாடு சாலையில் காட்டு யானைகள் இரவு நேரங்களில் குட்டிகளுடன் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் பயணிக்க வேண்டும் என வனத்துறை அறிவித்துள்ளது. மேலும், யானைகளை கண்டால் அதனை பயமுறுத்தவோ, அதனருகில் சென்று புகைப்படம் எடுக்கவோ கூடாதென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved