கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சம் ,சானமாவு வனப்பகுதியில் இருந்து வந்த யானைகள் ஆழியாளம் கிராமத்தில் கூட்டமாக உலா ,இரவில் உணவு தேடி ஊருக்குள் வந்த காட்டு யானைகள் விளைநிலங்களை சுற்றிவந்ததால் பீதி,பட்டாசு வெடித்து யானைகளை வனப்பகுதியில் விரட்டிய வனத்துறையினர் ,ஆழியாளம், ராமபுரம், பீர்ஜேபள்ளி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை.