Also Watch
Read this
By: Web Team

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே மீனாட்சிபேட்டை ரயில்வே கேட் பகுதியில் மூடப்படாத கழிவு நீர் கால்வாய்களால், வாகனங்கள் பள்ளத்தில் கவிழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதால் அவற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பச்சையாங்குப்பம் முதல் விருத்தாசலம் வரை நான்கு வழிச்சாலை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்தும் பணி காரணமாக புழுதி பறப்பதால், அவ்வழியாக செல்லும் மாணவர்கள், வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved