Also Watch
Read this
Posted on: Jul 14, 2025 05:36 AM
By: Web Team

வார விடுறையையொட்டி நீலகிரி மாவட்டம் உதகை படகு இல்லத்தில் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். படகு சவாரி செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த சுற்றுலாபயணிகள், மோட்டார் படகு, துடுப்பு படகு உள்ளிட்டவைகளில் குடும்பத்துடன் ஏரியில் சவாரி செய்து இயற்கை அழகை ரசித்தபடியும், செல்ஃபி எடுத்தும் உற்சாகமடைந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved