Also Watch
Read this
By: Web Team

சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று ஒரே நாளில் தக்காளி கிலோவுக்கு 15 ரூபாய் விலை உயர்ந்து ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனையானது.
கடந்த ஒரு வாரமாக கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி மொத்த விற்பனையில் கிலோவுக்கு 15 ரூபாய் விலை உயர்ந்து விற்பனையானது.
நவீன் தக்காளி கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சில்லறை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக கூறிய வியாபாரிகள் மழையால் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved