Also Watch
Read this
By: Web Team

திருப்பூர் மாவட்டம் திருமூர்த்திமலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் தடுப்புகளை தாண்டி தண்ணீர் கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்த மழை பெய்து வருவதால், அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில்,
அமணலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved